Showing posts with label தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். Show all posts
Showing posts with label தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். Show all posts

Monday, 25 October 2010

விவாதம் 1

கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை.
RASMIN M.I.Sc (India)

வெட்கமில்லாமல் மீண்டும் வெற்றிக் கோஷமா?

கடந்த 17.18.07.2010 ம் தேதி சென்னையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் மாபெரும் விவாதம் நடைபெற்றது. நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த விவாதத்தில் நடந்த நிகழ்ச்கிகளை நேற்றைய தினம் நமது இணையத்தளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அல்லாஹ்வையே கிண்டலடித்துஇநபியின் வார்த்தைகளை நக்கல் செய்து கடைசி வரை ஒரு ஆதாரத்தைக் கூட வைக்க முடியாமல் கடைசியில் தலை கால் புரியாமல் உளரிக் கொட்டியதையும் நாம் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அத்துடன் மேற்கண்ட விவாதம் ஆகிய இரண்டு இணையத்தளங்களிலும் நேரடியாகவும் ஒளிபரப்பப் பட்டது.

களியக்காவிலையில் மூக்குடைபட்ட பின்பும் வெக்கம் கெட்டு எப்படி வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டார்களோ அதே கூச்சல் மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது.

இந்த சுன்னத்தே இல்லாத ஜமாத்தைச் சோ்ந்த ஜமாலி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்கு இப்போது மறுப்பைத் தருகிறோம்.

உளரல் இலக்கம் 01.
சென்னையில் 17.07.2010 மற்றும் 18.07.2010 நடைபெற்ற விவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும்இ ஹதீஸிலும் சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி ஜே அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார்.

இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.

அதாவது விவாதத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் விவாதத்தை ஆண்லைன் மூலம் பார்த்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியும்.

விவாதம் ஆரம்பித்ததிலிருந்து தனது கருத்துக்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் முழித்துக் கொண்டு உளரிக் கொட்டிய ஜமாலியிடம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் திருமறைக் குர் ஆனிலிருந்தும் ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரத்தை அடுக்கடுக்காக எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார்.

இந்த கோமாலி எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தனக்குக் கிடைத்த புனிதமான சந்தர்பங்களிலெல்லாம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கத்திக் கொண்டிருந்தார் (வீடியோவைப் பார்ப்பவர்கள் இதனை தெளிவாக அறிய முடியும்)

விவாதத்தின் இருதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று அறிஞர்கள் யாராவது கூறியுள்ளார்களா? என்று ஜமாலி தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கையை தெளிவு படுத்தினார்.

அதாவது எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் தவ்ஹீத் ஜெமாத்தைப் பொருத்தவரை அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லது அவனுடைய தூதர் சொல்லியிருக்கிறாரா என்றுதான் பார்ப்போமே தவிர அந்த ஸஹாபி சொன்னாரா இந்த இமாம் சொன்னாரா என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

அதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று எந்த இமாமோ அல்லது எந்த ஸஹாபியோ சொல்ல வேண்டும் என்று நாங்கள் பார்க்க மாட்டோம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் எங்களுக்குப் போதும்.

நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதால் இதோ இப்னு குதைபாவின் கருத்தைப் பாருங்கள் என்று அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக இப்னு குதைபா அவர்கள் சொன்ன தகவலை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டினார்.

உளரல் இலக்கம் 02

மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

அத்துடன் நாங்கள் இப்னு குதைபாவைப் பின்பற்றக் கூடியவர்கள் என்று பி.ஜெ அவர்களே வாக்குமூலம் கொடுத்ததாகவும் இந்த அரைகுறை (ஜமாலி) எழுதியுள்ளது.

மேற்கண்ட வீடியோவில் அப்படி ஏதும் உள்ளதா பி.ஜெ அப்படி சொல்கிறாரா? வாசகர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.

உளரல் இலக்கம் 03.

17.07.2010 சனி அன்று நடந்த விவாதத்தில் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களும் வாதங்களும் வஹ்ஹாபிகளுக்கு மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செய்தி சென்னை முழுவதும் பரவியதால் விவாதத்தின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்த வஹ்ஹாபிகள் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆ.யு அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாதத்தின் இரண்டாம் நாளான 18.07.2010 ஞாயறு அன்று அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
உண்மையில் இவர் பெயர் ஜமாலி அல்ல கோமாலி தான்.

ஏன் எனில் இவரின் இந்த வாதத்தைக் பாருங்கள். இந்த கோமாலி கூறிய கருத்துக்கள் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியதாம்…………….
அதனால் விவாதத்தின் முதல் நாள் வந்த கூட்டத்தை விட அதிகமாக தவ்ஹீத் சகோதரர்கள் அரங்கத்திற்கு வருகை தந்தார்களாம்.

ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதத்தை ஆன்லைனில் பார்த்தவர்கள் உண்மையைப் புரிந்திருப்பார்கள்.

சகோதரர் பி.ஜெ அவர்கள் பேசும் போதே உங்கள் வாதத்தின் லெச்சனம் தான் நெற்று உங்கள் தரப்பில் வந்த கூட்டத்தில் பாதிப்பேரை இன்று காணம்.என்று செருப்பால் அடித்ததைப் போல் உண்மை நிலையைப் போட்டு உடைத்தார்.

அதற்கு பதில் கூறிய அறிஞர்(?) கோமாலி சாஹிப் அவர்கள். தமது தரப்பு ஏன் வரவில்லை என்பதை மறந்து விட்டு எனது வாதத்திறமையைப் பார்பதற்க்காகத்தான் உங்கள் தரப்பில் மக்கள் கூட்டம் குறையாமல் வந்திருக்கிறது.என்று ஜொல்லு வடியக் கூறினார் அதைக் கேட்ட அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. (ஜமாலின்ணே என்னென்னே கேவலத்திற்கு அளவு வேனாமா?)

அடுத்துப் பேசிய பி.ஜெ அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களிடம் நீங்கள் இவரின் வாதத்திரமையைப் பார்க்கத்தான் வந்தீர்களோ என்று கேட்க இல்லவே இல்லை என்று அரங்கம் அதிரும் அளவுக்கு சப்தம் கேட்டது.

அத்துடன் இவரின் கருத்துக்களைக் கேட்க சனிக்கிழமை வந்ததை விட அதிக எண்ணிக்கையில் தவ்ஹீத் சகோதரர்கள் வந்ததாக கூறுகிறாறே விவாதத்தின் ஒப்பந்தம் என்ன என்பதே இந்த கோ……… வுக்கு தெரியவில்லை.

அதாவது விவாதத்திற்கு நேரடி பார்வையாளர்களாக ஒவ்வொரு தரப்பிலும் 150 பேர்கள் வீதம் மொத்தமாக 300 பேர்கள் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு அதிகமாக வருபவர்கள் யாரும் விவாத அரங்கில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்பது விவாத ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டுள்ள விதி.

இதை மீறி இந்த கோ……..வின் வாதத்தைக் கேட்க கூட்டம் அதிகமாக வந்ததாம்.

பொய் சொல்ல ஒரு அளவு வேனாமா?

அன்பின் ஜமாலி அவர்களே பொய் சொல்பவனுக்கு அதிகம் ஞாபக சக்தி வேண்டும் இல்லையேல் உங்கள் கதை தான்.

விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்துவைக்க திரானியற்ற (கோ)மாலி விவாதம் முடிந்ததும் தவ்ஹீத் ஜமாத் அறிஞா்களும் பெரும்பாலான பார்வையாளா்களும் அரங்கை விட்டு வெளியேறியதும். அங்கும் அந்த கேடு கெட்டவா்கள் மவ்லிதை ஓதினார்கள்.

உடனே இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு தெரியப் படுத்தப்பட்டுதவ்ஹீ்த் ஜமாத் இந்த கேடு கெட்ட வேலையை கண்டித்ததுடன் கலைந்து சென்றது அந்தக் கூட்டம்.


வர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)


இந்தக் கட்டுரையை பார்ப்பவர்கள் முடிந்தால் அந்த ஜமாலிக்கு அனுப்பி வையுங்கள். தைரியம் இருந்தால் இதற்கு பதில் தரட்டும்.

Read more » 0 comments

விவாதம் 3

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.
சென்னை 3வது விவாதம்.
தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.
தொகுப்பு : RASMIN M.I.Sc
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்.

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி.

விவாதத்தின் ஒப்பந்தப் படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.

மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இருதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி.

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்.

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.
மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்.

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம்

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.

2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.

3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.

4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.

5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)

6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை

7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.

8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.

9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.

10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.

11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.

12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.

13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.

14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)

15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.

16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.

17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.

18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.

19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.

20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி. எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது :

யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இருதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்.

அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.

வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.

பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்.

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார்.

அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப் பட்டது.

விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.

மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.

அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்.

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.

விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)
Read more » 0 comments

Thursday, 21 October 2010

விவாதம்

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையுடன் 3 வது தலைப்பில் சென்னையில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாள்- அக்டோபர் 23, 24
தலைப்பு :
தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு:
ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்களின்
பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஆபாசங்கள், கயமைகள் உள்ளன

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை நிலைபாடு:
பி.ஜே தர்ஜுமாவில் அசிங்கங்கள் உள்ளது.


Read more » 0 comments

Sunday, 11 July 2010

அரும்பணிகள்

என்றும் சமுதாய பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Read more » 0 comments

ஆயிஷா மைந்தன்