
சோராபுதீன் ஷேக் போலி என்கெளன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் டிஎஸ்பியான என்.கே. அமீன் மற்றும் முன்னாள் ஏடிஜிபி ஜி.சி.ராய்கர் ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.இதனால் கைது செய்யப்பட்ட குஜராத் அரசுக்கும், முன்னாள் அமைச்சர் அமித்...